தீபாவளி மலர்களை ஒரு காலத்தில் வெறித்தனமாக நேசித்திருக்கிறேன். புதுத்துணியோ பட்சணங்களோ, பாப்பையாக்களின் பட்டிமன்றங்களோ, புதுரிலீஸ் படங்களோ அல்ல. கல்கி, அமுதசுரபி, கலைமகள், ஓம் சக்தி, குண்டூசி, விஜயபாரதம் தீபாவளி மலர்களுக்காகவே தீபாவளியை விரும்பக்கூடியவனாக இருந்தேன். ஒவ்வொரு மலரையும் எடுத்து வைத்துக்கொண்டு பக்கம் பக்கமாகத் தடவித் தடவி கடைசிப்பக்கம் வரை முதலில் ஒரு புரட்டு. அதிலேயே சுமார் இரண்டொரு மணி நேரங்கள் ஓடிவிடும். அதன்பிறகு கொஞ்சம் ஊர் சுற்றிவிட்டு ஜனநாயக தீபாவளிக் கடமைகளை ஆற்றிவிட்டுத் திரும்பி வந்து உட்கார்ந்து … Continue reading மலர்களே மலர்களே
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed